திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சென்னை சூளை சோமசுந்தர நாயகர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .
சீர்பூத்த மறைமுனிவ ரகம்பூத்த நலம்பூத்த திறத்தி னானிப்
பார்பூத்த மயல்பூத்த எனதுளத்திற் பூத்தநசை பாறப் பூத்த
ஏர்பூத்த அருணயன இணைபூத்த இருந்தவனிங் கிறைமை பூத்த
பேர்பூத்த போதசிதம் பரராம லிங்கனடி வாழ்வாம்.
Ba
R paninthdarvm thod
Arcayanamay