வணக்கம்,
வள்ளல் பெருமானாரின் வழி வழி மாணவர்களின் ஒருவரான, தோன்றாத் துணையாக நம்மிடையே விளங்கும் வடலூர் வாழ் சன்மார்க்க சீலர் திரு. சீனி. சட்டையப்பர் ஐயா அவர்களால் எழுதப்பட்ட இந்த இனிய எளிய பூர்வ ஞான சிதம்பரம் (தில்லை) வரலாறு குறித்த வினா விடையை இங்கு தந்துள்ளோம்,
அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக!
Page_1.jpg
Download:
Write a comment