www.vallalarspace.com/durai
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே!
ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று

ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.