www.vallalarspace.com/durai
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்


என்பும் பிறர்க்குஎன அருள்வழி வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையீர் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்வில்
வளமொடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்கவே!

ஈனமே பிறர்சொத்தை அபகரிக்க ஆசைப்படுதல்

ஊனமே ஒருவர்க்குவரும் வரவுவழியை அடைத்தல்
மானம் உள்ளஉயர் மேன்மக்கள் எதுகுறித்தும்நற்
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தார்களே!

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
துரை சாத்தணன்