Monday, August 12, 2013 at 11:35 amby Indranx Avataram
We sanmarghees mentally set to serve Vallar vazhi vazvom valarvom vuyarvom Sathyam 044-24346793&42850216&@9962578086 since with Parkinson's disorder in my 70th year I feel of your kind call
Monday, April 24, 2017 at 17:53 pmby Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
நித்திரை அரை என்று நமக்கெல்லாம் அறிவுறுத்திய வள்ளற்பெருமானை உறங்கும் கோலத்தில் படமாக போடுவது சரியென்று படவில்லை!
பிள்ளையாரை பலப்பல கோலங்களில் செய்துவது போல இருக்கின்றது !
இதை தவிர்க்கலாம்!
Tuesday, April 25, 2017 at 04:13 amby Chitrambalam Ramaswamy
பாண்டிச்சேரி மாநிலம் அரியாங் குப்பத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சன்மார்க்க சங்கம் நடத்திய ஒரு விழாவில், 2013ஆம் ஆண்டில் கலந்து கொண்ட போது, வள்ளற் பெருமானின் ஒரு வித்தியாசமான கோலத்தில், அங்கு படமாக வரைந்து வைத்திருந்தனர். அருள் ஒளி, மேலிருந்து பெருமான் மேல் படுவது போல் கற்பனை செய்து, இந்தப் படம் வரையப்பட்டிருந்தது.
Tuesday, April 25, 2017 at 05:03 amby Daeiou Daeiou.
பிள்ளையாரை பலப்பல கோலங்களில் செய்துவது போல இருக்கின்றது !
இதை தவிர்க்கலாம்!