DAEIOU - தயவு
21.4.2017 Madurai Anuppanadi Vallalar's Elders' Home..Sanmarga Prayer conducted.
மேற்காணும் விழாவில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப்பரவினர். சித்திரை 8ந்தேதி வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவல் வரைந்த நாள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழிபாடு, வந்தனைகள், மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றன. நிறுவனர் திரு பெருமாள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
20141224_145443.jpg

20141224_145443.jpg

Audio: