DAEIOU - தயவு
29.4.2017 திருச்சி ஸ்ரீரங்கத்தில் திரு அருட்பா இசைக் கச்சேரி...திரு மழையூர் சதாசிவம்.
    28.4.2017 முதல் 30.4.2017 வரையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம்..அவரது மனைவி திருமதி அம்சவல்லி ஆகியோர் ஏற்பாட்டில், 3 நாட்கள், வள்ளலார் நெறியில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இரண்டாம் நாளான 29.4.2017 அன்று, மழையூர் சதாசிவம் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரியும், அங்கு நடைபெறுவதற்கு திரு ஷண்முகம் ஏற்பாடு செய்துள்ளார். அன்பர்கள் 3 நாட்கள் வாழ்வியல் பயிற்சியில் கலந்து கொள்வதுடன், திரு அருட்பா இசை மழையினையும், கேட்டு இன்புறும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20161226_095212.jpg

IMG_20161226_095212.jpg