கடந்த 23.4.2017 அன்று, இரவு 7.00 மணி அளவில், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வடக்காடி வீதியில் அமைந்துள்ள வள்ளலார் சங்கத்தில், மூத்த அன்பர் திரு ஆறுமுகம் அவர்கள், வள்ளலாரின் வாழ்வியல் குறித்து சொற்பொழிவாற்றினார். திரளான அன்பர்கள், இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர். இச் சங்கப் பொறுப்பாளர் திரு பாலமுருகன், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
IMG_20160424_180005.jpg
Write a comment