திருச்சி அன்பர் திரு ஷண்முகம் அவர்கள் ஏற்பாட்டில், வள்ளலார் வாழ்வியல் (3 நாட்கள் பயிற்சி முகாமில்) ஒரு நாள் .. அதாவது 29.4.2017 அன்று இரவு 8.00 மணி அளவில், திருச்சி ஸ்ரீ ரங்கத்தில், மழையூர் திரு சதாசிவம் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டப்படுகின்றது.
20150325_085241.jpg
Write a comment