DAEIOU - தயவு
28.5.2017 Madurai Armbanur Vallalar Dharmasalai..Sanmarga prayer..
28.5.2017 ஞாயிறு அன்று அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் நிகழவுள்ளவை...

காலை 9.30 மணி..கடவுள் வாழ்த்து. தொடர்ந்து..
மெய்யாலயம் வழங்கும் இயற்கை வாழ்வியல் பயிலரங்கம்.
இலவச மருத்துவ ஆலோசனை.
கூட்டு தவம்.
மாணவர்களுக்கும் பெரியோர்களுக்கும் பயனுள்ள் தகவல்கள்.

இந் நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென நிறுவனர் திரு தருமலிங்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றார்.



IMG_20170515_095524.jpg

IMG_20170515_095524.jpg

IMG_20170515_101907.jpg

IMG_20170515_101907.jpg