வரும் 12.8.2017 சனி மற்றும் 13.8.2017 ஞாயிறு ஆகிய இரு நாட்களில், தேனி மாவட்டம், வீரபாண்டி என்ற ஊரில், வேளாளர் உறவின் முறை மக்கள் மன்றத்தில், சன்மார்க்க நிகழ்ச்சியாக, உலக உயிர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக வருகை புரிந்து, விழாவினைச் சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். விழா குறித்த அழைப்பிதழ், வரப்பெற்றவுடன், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.
20150119_184350.jpg
Write a comment