DAEIOU - தயவு
திரு பாண்டுரெங்கன் ஐயா...அவர்களின் சீரிய பணி.
   திரு அருட்பா 6ஆம் திருமுறை மறு பதிப்பு வெளிவருவதற்கு கல்வித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு பாண்டுரெங்கன் அவர்களின் தலைமையில், அன்பர்கள் குழாம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தும் பணி மேற்கொண்டு, வரவிருக்கும் 5.10.2017 திரு அருட்பா 6ம் திருமுறை, தெய்வ நிலையங்கள் மூலம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிகின்றது. அந்த நந்நாள் இன்றே வந்து விட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆசியினை வேண்டுவோம்.
20140919_165026.jpg

20140919_165026.jpg