DAEIOU - தயவு
14.9.2017 Nagapattinam Dt. Mayiladuthurai.Vallalar function Speech by Dr.Jeyaramamoorthy, Thiruvenkaadu...
மேற்காணும் விழாவில், மயிலாடுதுறை காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள துலாக் கட்டத்தில், வள்ளற் பெருமான் விழா எடுக்கப்பட்டபோது, திருவெண்காடு வள்ளலார் தமிழ் மன்றம் நடத்தி வரும் டாக்டர் திரு ஜெய ராம மூர்த்தி அவர்கள், கருணையும் சிவமே பொருள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சன்மார்க்க அன்பர்கள், திரளாக வருகை தந்து அவரது சொற்பொழிவினைக் கேட்டு இன்புற்றுச் சென்றனர்.
IMG_20170914_065159.jpg

IMG_20170914_065159.jpg

IMG_20170914_062537.jpg

IMG_20170914_062537.jpg

IMG_20170914_075627.jpg

IMG_20170914_075627.jpg

IMG_20170914_062549.jpg

IMG_20170914_062549.jpg