மாதந்தோறும், பாபநாசத்தில், தருமபுரம் ஆதீனத்தில், உயர் தயா ஞான சிந்தனைக் கூடல் நடைபெற்று வருகின்றது. அந்த விதத்தில், 16.9.2017 சனிக்கிழமை மாலையிலிருந்து 17.9.2017 ஞாயி மாலை வரையில், இந்த சிந்தனைக் கூடம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர். தூத்துக்குடி திரு கலியுக வரதன் ஐயா அவர்கள், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்.
IMG_20170209_120512.jpg
Write a comment