இன்று, (12.11.2017) மேற்காணும் தயவு இல்லத்தில் மாதப் பூச விழா நடைபெற்றது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு, ஜோதி தரிசனத்துக்குப் பின்னர், 1.30 மணி (பிற்பகல்) அளவில், அன்னதானம் வழங்கப்பட்டது.
20150405_082947.jpg
Write a comment