திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்கள், வருடந்தோறும், பல்வேரு பாடகர்களைக் கொண்டு, சென்னையில், 3 நாட்கள், திரு அருட்பா இசை விழாவினை, டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு, வரும் 25.12.2017 முதல் 27.12.2017 வரையில் (3 நாட்கள்) அங்கு இந்த இசை விழா நடைபெறுவதற்கு உரிய முயற்சியினை மேற்கொண்டுள்ளார். விரைவில், அவர் எங்கு இந்த இசை விழாவினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் என்ற விவரங்கள், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.
109.JPG
Write a comment