DAEIOU - தயவு
13.11.2017 Madurai College House World Thirukural Peravai..Function.
வள்ளல் பெருமான் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.

   மதுரையில் டவுன் ஹால் ரோடில் அமைந்துள்ள காலேஜ் ஹவுஸில் அமைந்துள்ள உலத் திருக்குறள் பேரவையில், 13.11.2017 அன்று மாலை, அதன் மேனேஜிங் டைரக்டராக இருந்த (லேட்) மணிமொழியனாரின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கையின் சிறப்பினை தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் (ஓய்வு பெற்ற) துணை வேந்தர் திரு திருமலை அவர்கள் பாராட்டிப் பேசினார். அவர், தமது பேச்சின் போது, திருக்குறள், தமிழனின் அடையாளம் எனவே, ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களிடம் இக் கோரிக்கையினைப் பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
IMG_20171113_190713.jpg

IMG_20171113_190713.jpg

IMG_20171113_173839.jpg

IMG_20171113_173839.jpg

IMG_20171113_191640.jpg

IMG_20171113_191640.jpg

IMG_20171113_190721.jpg

IMG_20171113_190721.jpg

IMG_20171113_194058.jpg

IMG_20171113_194058.jpg