DAEIOU - தயவு
3.11.2017 மேட்டுக்குப்பத்தில் ஒரு கோடி அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர ஜெபம் மற்றும் வழிபாடு.
   மேட்டுக் குப்பத்தில், திருவருள் விலாசத்தில், கடந்த 3.11.2017 முதல் அருட்பெருஞ்ஜோதி  மகா மந்திர ஜெபம் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஒரு மண்டலம் இந்த ஜெபம் நடைபெறும். (48 நாட்கள்) மாவட்டந் தோறும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த மகா மந்திர ஜெபத்தில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென திரு எம்.ஏ.வெங்கட் கேட்டுக் கொள்கின்றார். தங்குமிடம், உணவு இலவசமாக அங்கு வழங்கப்படுகின்றது.
IMG_20150909_102828.jpg

IMG_20150909_102828.jpg