அன்பர் திரு இராமலிஙக்ம் அவர்களின் தலைமையில், வருடந்தோறும், சன்மார்க்க அன்பர்கள் மதுரையிலிருந்து வடலூருக்கு, தைப் பூசப் பெருவிழா காண்பதற்காக., செல்வது வழக்கம். அது போன்று இந்த வருடம் (2018) 16.1.2018 (செவ்வாய்) அன்று மாலை, செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல்லிலிருந்து, புறப்பட உள்ளனர். அவர்களுடன், தேனி மாவட்டத்திலிருந்து வரக்கூடிய சன்மார்க்க அன்பர்களும் இணைந்து, இந்த பாத யாத்திரையினைத் தொடங்க உள்ளனர். வழி நெடுக, செல்லும் ஊர்களிலுமிருந்து, சன்மார்க்க அன்பர்கள், அவர்களுடன் வடலூர் வரையில் இணைந்து, இந்தப் பாத யாத்திரையில் தொடர உள்ளனர். இந்தப் பாத யாத்திரையில் சேர விரும்பும் அன்பர்கள் திரு இராமலிங்கத்தைத் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
திரு இராமலிஙக்ம். 98426 7999, 94423 27059 99766 66909.
திரு இராமலிஙக்ம். 98426 7999, 94423 27059 99766 66909.
IMG_20170209_112402.jpg
1432804918974.jpg
Write a comment