DAEIOU - தயவு
13.1.2018 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கம்..விழா.
    மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களிலும், திருப்பாச்சேத்தி ச்ன்மார்க்க சங்கத்தில், திரு அருட்பா பாராயண நிகழ்ச்சி, பள்ளிக் குழந்தைகளால் நிகழ்த்தப்பெறும். மார்கழி மாத இறுதி நாளில், பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அந்த வகையில், 2018ஆம் ஆண்டில், மார்கழி மாதத்தில் பங்கேற்று திரு அருட்பா பாராயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகளை, மேற்கண்ட சன்மார்க்க சங்கத்தின் நிர்வாகிகள், இன்று, 13.1.2018 அன்று காலையில் வழங்கினர்.  குழந்தைகளை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்தது.
20150325_085241.jpg

20150325_085241.jpg