DAEIOU - தயவு
23.3.2018 தஞ்சாவூர்..திருபுவனம் வள்ளலார் கோவிலில் மண்டலாபிஷேகம்..நடைபெறல்.
    வரும் 23.3.2018 வெள்ளிக் கிழமை அன்று, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கிராமத்தில், திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் 3.2.2018 அன்று கும்பாபிஷேகம் செய்த வள்ளலார் கோவிலில், மண்டலாபிஷேகம் செய்வதற்கு அவர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.

    அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றார்.
vlcsnap-2018-02-21-23h44m11s469.png

vlcsnap-2018-02-21-23h44m11s469.png

vlcsnap-2018-02-21-23h43m58s542.png

vlcsnap-2018-02-21-23h43m58s542.png

IMG_20180204_111735.jpg

IMG_20180204_111735.jpg