IMG_20180224_193352.jpg
இங்கு திரு அருட்பா பதிகம் பாடும் அன்பரின் பெயர் திரு மாணிக்க வாசகம். சிவகாசி அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றார். 20 ஆண்டுகளாக, இந்த வழிபாட்டில் தாம் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார்.
Monday, February 26, 2018 at 03:15 am
by Daeiou Daeiou.
Write a comment