வள்ளற் பெருமான் அருளிய பேருபதேசம், 22.4.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 8.30 மணி அளவில், அங்கு வாசிக்கப்பட்டது. பெருந்திரளாக,சன்மார்க்கக் கொடி மரம் அருகே உள்ளூர் வெளியூர் மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
IMG_20151125_202423.jpg
Write a comment