DAEIOU - தயவு
29.4.2018 கோயம்புத்தூர் பேரூர் ஆதீன மடத்தில் திரு அருட்பா இசை விழா நடைபெறல்.
29.4.2018 சித்திரா பெளர்ணமி நாளில் திரு அருட்பா இசை விழா.

இன்னும் 5 நாட்களே உள்ளன, இந்த திரு அருட்பா இசை விழாவிற்கு.  காலை 8.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையில், தொடர்ந்து சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கோயம்புத்தூரை ஒட்டியுள்ள சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த, மற்றும் அம்மாவட்டத்தை அடுத்து உள்ள மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்களும், இந்த விழாவில், கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன், கேட்டுக் கொள்கின்றார். .
vlcsnap-2018-04-19-12h53m32s219.png

vlcsnap-2018-04-19-12h53m32s219.png