DAEIOU - தயவு
23.3.2018 தஞ்சாவூர்..திருபுவனம் வள்ளலார் கோவிலில் மண்டலாபிஷேகம்..நடைபெறல்.
மேற்காணும் மண்டலாபிஷேக விழாவில், திருவாசகம் முற்றோதல் செய்வதற்கு, தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அன்பர்கள் வருகை புரிந்து, மிகச் சிறப்பான முறையில், காலை முதல் மதியம் வரையில், ஒரு கூட்டு வழிபாடாக முற்றோதல் செய்து முடித்தனர்.

vlcsnap-2018-05-12-20h11m28s611.png

vlcsnap-2018-05-12-20h11m28s611.png

vlcsnap-2018-05-12-20h11m16s195.png

vlcsnap-2018-05-12-20h11m16s195.png