வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடம் கட்டுவதற்கென்று, (பெங்களூர் சன்மார்க்க சங்கக் கட்டிடம் எதிரில்) ஒரு இடத்தினை வாங்கி, மதுரை மாவட்ட சன்மார்க்க அன்பர்கள், அதில் ஒரு விளம்பரப் பலகையினை, கடந்த மாதப் பூச நாளன்று நட்டனர். கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் துவங்கவிருப்பதால், தாராளமாக, நிதி அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
vlcsnap-2018-07-10-16h14m31s016.png
Write a comment