DAEIOU - தயவு
2.10.2018 முதல் 6.10.2018 வரையில் மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் திரு அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
    வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விசேடமாக, 2.10.2018 முதல் 6.10.2018 வரையிலும், மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில், திரு அருட்பா முற்றோதல் நடைபெற்றது. திரு சங்கரானந்தம் அவர்கள் தலைமையில், சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு திரு அருட்பா பதிகங்களைப் பாடிப் பரவினர். சன்மார்க்க அன்பர் திரு குமார சிவம் அவர்கள், மதுரையிலிருந்து இவ்விசேஷத்தில் பங்குபெற்றார். இதற்கான ஏற்பாடுகளை, தருமச்சாலை நிறுவனர் திரு தர்மலிங்கம் சிறப்பாகச் செய்திருந்தார்.
vlcsnap-2018-06-21-10h22m35s938.png

vlcsnap-2018-06-21-10h22m35s938.png