தேனி நகரம் பி.சி.பட்டியில், சன்மார்க்க அன்பர் திரு ராம் குமார் அவர்களின் வீட்டில், நடராஜபதி மாலை விளக்கவுரை 9.10.2018 அன்று நடைபெற்றது. மதுரை திரு விஜராமன் அவர்கள், விளக்கவுரை அளித்தார். சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அன்பர் திரு ராம்குமார் விரிவாகச் செய்திருந்தார்.
vlcsnap-2018-08-19-19h22m23s073.png
Write a comment