வரும் 24.10.2018 புதன் கிழமை அன்று, காலை 8.00 மணி அளவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம், பார்த்திபனூர் அருகில் அமைந்துள்ள பெரிய பிச்சைப் பிள்ளையேந்தல் கிராமத்தில், சுத்த சன்மார்க்க கொடி கட்டும் வைபவம், அங்கு (லேட்) திரு முத்துக் குமார் அவர்கள் அமைத்துள்ள வள்ளலார் தருமச்சாலையில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-04-22-20h00m53s303.png
Write a comment