மேற்காணும் விழாவின் ஒரு அங்கமாக, பாபநாசத்தில் சன்மார்க்க அன்பர்கள் மூலம், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
வரும் 21.10.2018 (ஞாயிறு) அன்று, சேனைத் தலைவர் மண்டபத்தில், காலை முதல் இரவு வரையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சான்றோர் பெருமக்கள் சொற்பொழிவாற்றவுள்ளனர். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
வரும் 21.10.2018 (ஞாயிறு) அன்று, சேனைத் தலைவர் மண்டபத்தில், காலை முதல் இரவு வரையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சான்றோர் பெருமக்கள் சொற்பொழிவாற்றவுள்ளனர். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
1432741756728.jpg
Write a comment