DAEIOU - தயவு
13.11.2018 Madurai College House..World Thirukural Peravai 2nd anniversary of (Late) Thiru Manimozhiyanar..
திருக்குறள் நெறியில் வாழ்ந்த திரு மணிமொழியனாரின் 2வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் திரு இந்திரா செளந்தரராஜன் அவர்கள், தன்னிடம், திரு மணிமொழியனார் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் எழுதும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் திருக்குறளுக்கு ஆற்றிய பணி குறித்து, இந்த புத்தகம் அமையும் எனவும் தெரிவித்தார். 
vlcsnap-2018-11-13-18h03m33s250.png

vlcsnap-2018-11-13-18h03m33s250.png