DAEIOU - தயவு
22.2.2019 முதல் 24.2.2019 வரையில் கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெறல்.
வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.

வரும் 22.2.2019 (வெள்ளி) 23.2.2019 (சனி)  24.2.2019 (ஞாயிறு) ஆகிய 3 நாட்கள் கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில், உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.

தொடர்பு..

கவிஞர் உடையார்கோயில் குணா,
மாநாட்டுச் செயலாளர்,
தமிழ்த்தாய் அறக்கட்டளை,
மாரியம்மன் கோயில், தஞ்சாவூர். 613 501.
தமிழ்நாடு, இந்தியா.

செல்..75300 02454.
          94439 38797.
vlcsnap-2018-03-30-15h02m13s508.png

vlcsnap-2018-03-30-15h02m13s508.png