சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லம் திண்டுக்கல் நகரில் உள்ளது. 3.7.2019 அன்று, திருவாதிரை நட்சத்திரத்தில், சன்மார்க்க வழிபாடு அங்கு நடைபெற்றது, பல்வேறு பகுதிகள்/மாவட்டங்களில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் வருகை புரிந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
20150405_082857.jpg
Write a comment