DAEIOU - தயவு
17.7.2019 வடலூரில் சன்மார்க்க மதுரை மாவட்டக் கட்டிடம் கட்ட தொகை அளித்தவர்கள்.
சோளவந்தான் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி, வடலூரில் மதுரை மாவட்ட அன்பர்கள் தங்குவதற்கு கட்டிடம் கட்டுவதற்கு, ரூ.10.000/- நிதி அளித்துள்ளார். 17.7.2019 அன்று, இந் நிதியை, மாவட்ட சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் வசம் ஒப்படைத்தார்.

IMG-20180617-WA0003.jpg

IMG-20180617-WA0003.jpg