DAEIOU - தயவு
15.9.2019 வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்துக்கு தனியே கட்டிடம் கட்டும் பணி துவங்கியது.
      வடலூரில், மதுரை மாவட்டத்திற்கென, ஒரு கட்டிடம் இருந்தால் மதுரை அதன் சுற்று வட்டாரத்திலிருந்து வடலூர் செல்லும் அன்பர்கள் தங்குவதற்கென வசதியாக இருக்குமே என்ற எண்ணங்கொண்ட மதுரை மாவட்ட சன்மார்க்க முன்னாள் தலைவர் திரு ஹரிகோவிந்தன், திரு சந்திரமோஹன், (பொருளாளர்) திரு நாகசாமி (செயலாளர்) ஆகியோரின் கூட்டு முயற்சியால், சன்மார்க்க அன்பர்கள் அளித்த பொருள் உதவியால், 7 செண்ட் நிலம் கடந்த 2016ஆம் ஆண்டில் வாங்க முடிந்தது. பெங்களூர் சன்மார்க்க சங்கத்திற்கு எதிரில், இந்த சங்கத்திற்கென கட்டிடம் கட்டுவதற்கு, அந்நிலம் வாங்கப்பட்டது.
vlcsnap-2018-10-06-20h33m37s166.png

vlcsnap-2018-10-06-20h33m37s166.png