DAEIOU - தயவு
8.10.2019 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா.
மூத்த சன்மார்க்க சான்றோர் திரு முத்துக் காமாட்சி அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகின்றது.
vlcsnap-2019-10-08-17h19m00s335.png

vlcsnap-2019-10-08-17h19m00s335.png

vlcsnap-2019-10-08-17h19m15s892.png

vlcsnap-2019-10-08-17h19m15s892.png

vlcsnap-2019-10-08-17h19m58s482.png

vlcsnap-2019-10-08-17h19m58s482.png

vlcsnap-2019-10-08-18h09m01s709.png

vlcsnap-2019-10-08-18h09m01s709.png

Natarajan Subbiramani
அய்யா திரு.முத்துகாமாட்சி அவர்களின் இறைப்பணி என்றென்றும் போற்றத்தக்கது.
திருப்பாச்சேத்தியில் அருட்பெரும் சோதி ஆண்டவரின் அருளால், முத்துகாமாட்சி அய்யாவின் முயற்சியால் அனுதினமும் அன்னதானம் நடைபெற்று ஏழை மக்களின் பசிப்பிணி நீக்கப்பட்டு வருகிறது.
வாழ்க பல்லாண்டு.
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்சோதி
Thursday, October 17, 2019 at 06:58 am by Natarajan Subbiramani