மூத்த சன்மார்க்க சான்றோர் திரு முத்துக் காமாட்சி அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகின்றது.
vlcsnap-2019-10-08-17h19m00s335.png
vlcsnap-2019-10-08-17h19m15s892.png
vlcsnap-2019-10-08-17h19m58s482.png
vlcsnap-2019-10-08-18h09m01s709.png
திருப்பாச்சேத்தியில் அருட்பெரும் சோதி ஆண்டவரின் அருளால், முத்துகாமாட்சி அய்யாவின் முயற்சியால் அனுதினமும் அன்னதானம் நடைபெற்று ஏழை மக்களின் பசிப்பிணி நீக்கப்பட்டு வருகிறது.
வாழ்க பல்லாண்டு.
அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்சோதி