மேற்காணும் கிராமம், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், திரு கேதீஸ்வரன் அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரின் தலைமையில், சன்மார்க்க வழிபாடு, 13.10.2019 அன்று நடைபெற்றது. சொற்பொழிவு மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
IMG-86eaffb0fda6538d195dfdcef375649d-V (1).jpg
IMG-023c4e0d3f28bfbd97a735cac5f5a34b-V.jpg
IMG-523719b76dd7d9669bd489041b355a5b-V.jpg
Write a comment