DAEIOU - தயவு
22.12.2019 திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் திரு குளபதி குப்புசாமி ஐயா குருபூஜை நடைபெறல்.
வரவிருக்கும் 2019 டிசம்பர் 22ந் தேதி, மேற்காணும் ஊரில், குருபூஜை விழா நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20191008_090656.jpg

IMG_20191008_090656.jpg