DAEIOU - தயவு
16.2.2020 திண்டுக்கல் பொன்னகரத்தில் சன்மார்க்க வழிபாடு மற்றும் விழா நடைபெறுதல்.
வரவிருக்கும் 16.2.2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணி முதல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், திருவாதிரை நாள் சன்மார்க்க வழிபாடு நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தேதியில் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், இவ்விசேடத்தில் கலந்து கோண்டு அருளின்பம் பெறும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.