DAEIOU - தயவு
2.4.2020 கருங்குழி வடலூர்..அருட்பெருஞ்ஜோதி ஜீவ தயவு அறக்கட்டளை..ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் சேத்தியாதோப்பு பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு, (வடலூர்) கருங்குழியில் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஜீவ தயவு அறக்கட்டளையின் மூலம் 2.4.2020 அன்று உணவு வழங்கப்பட்டது.
IMG_20200402_203031.jpg

IMG_20200402_203031.jpg