DAEIOU - தயவு
2.4.2020 மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லம்..ஜீவகாருண்யப் பணி.
 மதுரை அனுப்பானடியில் இயங்கி வரும் வள்ளலார் முதியோர் இல்லத்தின் மூலம், அப்பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, இலவசமாக 2.4.2020 அன்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் செய்திருந்தார். குரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், அவரது இச்செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
vlcsnap-2020-02-10-19h11m13s546.png

vlcsnap-2020-02-10-19h11m13s546.png