DAEIOU - தயவு
4.4.2020 Madurai Anuppanadi Vallalar's Elders' Home..free supply of rice to the poor.
    கடந்த 4.4.2020 அன்று, மதுரை அனுப்பானடியில் வள்ளலார் முதியோர் இல்லத்தின் மூலமாக, 75 ஆதரவற்ற நபர்களுக்கு, அரிசி வினியோகிக்கப்பட்டது.  இல்லத் தலைவரும், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவருமான திரு பெருமாள் அவர்களின் ஏற்பாட்டில், இந்த வினியோகம் செய்யப்பட்டது. 

15 கிலோ 20 நபர்களுக்கும், 10 கிலோ 15 நபர்களுக்கும் 5 கிலோ 40 நபர்களுக்கும், வினியோகம் செய்யப்பட்டது.
vlcsnap-2019-02-22-15h54m37s809.png

vlcsnap-2019-02-22-15h54m37s809.png

vlcsnap-2019-02-22-16h01m18s540.png

vlcsnap-2019-02-22-16h01m18s540.png