மேற்காணும் அமைப்பின் சார்பில், கெரோனா நோய் தாக்கத் துவங்கிய நாள் முதல், நாளது தேதிவரையில் சுமார் 42 நாட்களாக, தினந்தோறும், ரோட்டில் திரியும் ஆதரவற்ற நபர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று, அன்னதானம் வழங்கும் ஜீவகாருண்யப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த அமைப்பில், தினந்தோறும் இன்னின்னார் உணவு வழங்கும் செலவு தொகையினை ஏற்றுக் கொள்வதால், இப்பணி தொய்வில்லாது, தொடர்ந்து நடைபெற்று வருவதாக, இந் நிறுவனத்தின் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர் திரு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இப்படியுங் கூட அன்னதானம் செய்யலாம் என்பதைப் பார்த்து, புதிதாகவும் சன்மார்க்க அன்பர்கள் ஆர்வமுடன் தாமே, இந்தப் பணியில் ஈடுபட்டு, தினசரி உணவு வழங்குவதற்காக தாமே உடன் சென்று, அந்தந்தப் பகுதியில் வாழும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கி வருகின்றனர். அங்கே உணவு வழங்கியபோது எடுக்கப்பட்ட படங்கள் 12 இங்கே காணலாம்.
தொடர்பு மொபைல் எண்.
திரு வெங்கடேசன், காஞ்சீபுரம். 97919 67273.
தொடர்பு மொபைல் எண்.
திரு வெங்கடேசன், காஞ்சீபுரம். 97919 67273.
IMG-20200704-WA0025.jpg
IMG-20200704-WA0027.jpg
IMG-20200704-WA0028.jpg
IMG-20200704-WA0029.jpg
IMG-20200704-WA0030.jpg
IMG-20200704-WA0031.jpg
IMG-20200704-WA0072.jpg
IMG-20200704-WA0073.jpg
IMG-20200704-WA0076.jpg
IMG-20200704-WA0077.jpg
IMG-20200704-WA0078.jpg
IMG-20200704-WA0079.jpg
IMG-20200704-WA0032.jpg
Write a comment