DAEIOU - தயவு
4.7.2020 மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லம்..தினசரி அன்னதானம் வழங்குதல்.
     மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லம் தான், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கமாக இயங்கி வருகின்றது. திரு பெருமாள்..மேற்படி முதியோர் இல்லத்தின் நிறுவனர் ஆவார். அவரே, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர். கடந்த 3 மாதங்களாக, தினசரி, மதியம் 50 பேருக்கு, உணவு தயாரித்து, பொட்டலம் போட்டு ஏழை எளியோர்கள், அங்கு வந்து வாங்கி மதியம் பசியாறிச் செல்கின்றனர்.
vlcsnap-2019-02-22-15h54m37s809.png

vlcsnap-2019-02-22-15h54m37s809.png