மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லம் தான், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கமாக இயங்கி வருகின்றது. திரு பெருமாள்..மேற்படி முதியோர் இல்லத்தின் நிறுவனர் ஆவார். அவரே, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர். கடந்த 3 மாதங்களாக, தினசரி, மதியம் 50 பேருக்கு, உணவு தயாரித்து, பொட்டலம் போட்டு ஏழை எளியோர்கள், அங்கு வந்து வாங்கி மதியம் பசியாறிச் செல்கின்றனர்.
vlcsnap-2019-02-22-15h54m37s809.png
Write a comment