DAEIOU - தயவு
17.9.2020 மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோயில் மாதப் பூச விழா நடைபெறல்.
    மேற்காணும் வள்ளலார் கோயிலில், 17.9.2020 வியாழக் கிழமை அன்று காலை 11.30 மணி அளவில் திரு அருட்பா பதிகங்கல் பாராயணம் செய்யப்பட்டன. சமூக இடைவெளியினைப் பின்பற்றி, மதியம் 1.30 மணி அளவில், 50 நபர்களுக்கு, அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, இக் கோயிலின் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்தனர்.
vlcsnap-2018-07-16-08h59m46s380.png

vlcsnap-2018-07-16-08h59m46s380.png

vlcsnap-2018-07-16-08h58m09s022.png

vlcsnap-2018-07-16-08h58m09s022.png