வரவிருக்கும் 9.4.2017 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள தயவு இல்லத்தில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள் விழா நடைபெறவுள்ளது. சுவாமிகள் எழுதி வெளியிட்ட சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள், அன்றைய தேதியில், விழா நடைபெறும் இடத்தில், சலுகை விலையில் கிடைக்க வகை செய்துள்ளனர். எனவே, அந்நாளில், விழாவிற்கு வருகை தந்து, இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20140713_221310.jpg
Write a comment