சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள், சலுகை விலையில் பெற வேண்டுமா ? 9.4.2017 ஞாயிறு அன்று, திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் கிடைக்கும். 11வது குருபூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், அங்கு கீழ்க்காணும் அன்பர்கள், சுத்த சன்மார்க்க சொற்பொழிவும் ஆற்றவுள்ளார்கள். அவர்கள் மூவருமே, சுவாமி சரவணானந்தா அவர்களிடம் நேரடி சுத்த சன்மார்க்க விளக்கம் பெற்றவர்கள்.
1. திரு என்.வீரகுருசாமி, அரசம்பாளையம், கோயம்புத்தூர்.
2. திரு ஆர். சந்திரசேகர், (ஐ.ஓ.பி) பணி ஓய்வு, சிம்மக்கல் மதுரை.
3. திரு கே.எஸ்.சிவகுமார், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்.
அருள் நலம் பெற..விரிவுரை நூல்கள் பெற்று வர...ஒரு அருமையான சந்தர்ப்பம்...அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டப்படுகின்றது.
1. திரு என்.வீரகுருசாமி, அரசம்பாளையம், கோயம்புத்தூர்.
2. திரு ஆர். சந்திரசேகர், (ஐ.ஓ.பி) பணி ஓய்வு, சிம்மக்கல் மதுரை.
3. திரு கே.எஸ்.சிவகுமார், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்.
அருள் நலம் பெற..விரிவுரை நூல்கள் பெற்று வர...ஒரு அருமையான சந்தர்ப்பம்...அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டப்படுகின்றது.
IMG_20160629_212056.jpg
IMG_20170210_220050.jpg
Write a comment