வரவிருக்கும் 10.12.2017 அன்று, திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சுவாமிகளின் 108வது அவதார தினவிழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறவுள்ளன.
சுவாமிகள் எழுதிய “சிறிய திருவடி” என்ற சுத்த சன்மார்க்க விரிவுரை நூல் அன்றைய தேதியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான உதவிகளை, மதுரை சன்மார்க்க அன்பர் திரு சந்திரசேகர் (ஐ.ஓ.பி...ஓய்வு) செய்துவருகின்றார்.
அன்பர்கள், இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி திரு எஸ்.ஆர்.இராமலிங்கம் வேண்டிக் கொள்கின்றார்.
சுவாமிகள் எழுதிய “சிறிய திருவடி” என்ற சுத்த சன்மார்க்க விரிவுரை நூல் அன்றைய தேதியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான உதவிகளை, மதுரை சன்மார்க்க அன்பர் திரு சந்திரசேகர் (ஐ.ஓ.பி...ஓய்வு) செய்துவருகின்றார்.
அன்பர்கள், இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி திரு எஸ்.ஆர்.இராமலிங்கம் வேண்டிக் கொள்கின்றார்.
IMG_20150913_221429.jpg
Write a comment