Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
5.12.2017 திண்டுக்கல் சத்திய ஞான கோட்டத்தில் திருவாதிரை நட்சத்திர வழிபாடு.
     திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே, அந்நாளில், திண்டுக்கல்லில் அவர் வாழ்ந்த சத்திய ஞான கோட்டத்தில் மாதந்தோறும் திரு அருட்பா தயவுப் பாக்கள் பாராயணம் செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று, 3.12.2017 காலை 7.30 மணி அளவில், இந்த வழிபாடு, திண்டுக்கல்லில் நடைபெற்றது. 30 சன்மார்க்க சான்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, அருளின்பம் பெற்றனர். திரு எஸ்.ஆர். இராமலிங்கம், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்.
20150520_154927.jpg

20150520_154927.jpg