வரும் 25.3.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு இல்லத்தில் சுவாமிகளின் 12ஆம் ஆண்டு மகா குருபூஜை நடைபெறவுள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20180314_110159.jpg
IMG_20180314_110214.jpg
IMG_20180314_110218.jpg
IMG_20180314_110224.jpg
Write a comment